தூர்வாரப்படாத குளம்

Update: 2023-08-20 12:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மூட்டாம்பட்டி சம்பாகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், சம்பாகுளம் தூர்வரப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் மழை பெய்யும் போது மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பா குளத்தை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்