ஜல்லிகளால் அலங்கோலமாகும் சாலை

Update: 2022-05-02 14:49 GMT
சென்னை பெரம்பூர் என்.வி.நடராஜன் தெருவின் கடைசி பகுதியில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள சாலையில் பல ஆண்டுகளாக ஜல்லி மற்றும் கம்புகள் சேர்ந்து அலங்கோலமாக காட்சி தருகிறது. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து சாலையில் தேவையற்று குவிந்து கிடக்கும் இது போன்ற கம்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்