சேலம் மாவட்டம் சங்ககிரி குருக்கப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுடுகாட்டில் உடல்களை புதைக்க வருவோர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சுடுகாட்டை பராமரிக்க வேண்டும்.