"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2023-07-30 17:43 GMT

சேலம் மாரமங்கலத்துப்பட்டி ஓம்சக்தி நகர் சி-பிளாக் பகுதியில் கடந்த 6 மாதங்களாக 2 மின்விளக்குகள் எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அங்கு புதிய மின்விளக்குகளை பொருத்தியுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-மாரியப்பன், சேலம்.

மேலும் செய்திகள்