கால்நடைகளால் இடையூறு

Update: 2023-07-19 16:08 GMT

புதுவை அண்ணா சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்