விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள கண்மாய் பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளது. இதனால் கண்மாயில் முழுக்கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.