பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2023-07-12 09:09 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் அரசு கருவூல அலுவலகம் மற்றும் வார சந்தைக்கு எதிரே கிளை நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகம் பாழுதடைந்து பல ஆண்டுகளாக செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி பூட்டியே கிடைக்கிறது. எனவே மாணவ, மாணவிகள், இளைஞர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த நூலகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்