மாணவர்கள் அவதி

Update: 2023-07-09 14:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக கணிதம், இயற்பியல் உள்ளிட்ட முக்கிய பாடபிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

மயான வசதி