சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள்

Update: 2023-06-04 15:15 GMT
கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் செல்லும் வழியில் கோமுகி ஆற்றுப்பாலம் அருகே சாலையோரத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுகளை அப்புறப்படுத்துவதோடு, இதுபோன்று கழிவுகள் கொட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்