சுற்று சுவர் கட்டப்படுமா?

Update: 2023-05-31 13:11 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியின் சுற்று சுவர் உடைந்து பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடேன சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்று சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்