தடுப்புச்சுவர் அமைப்பது அவசியம்

Update: 2023-05-21 17:23 GMT
கீரப்பாளையம் ஒன்றியம் பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிநீர் செல்லும் சாலையான பூதங்குடி, பரிபூரணநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஏரிநீரில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே ஏரிக்கும், சாலைக்கும் இடையே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்