சாக்கடை கால்வாயால் விபத்து

Update: 2023-05-07 17:22 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையத்தில் கைலாசநாதர் கோவில் தெப்பகுளம் வளைவில் உள்ள ராஜ வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் பொது மக்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை சிமெண்டு சிலாப்புகள் கொண்டு மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்