நூலகம் பராமரிக்கப்படுமா?

Update: 2023-05-07 11:11 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கட்டையங்காட்டில் நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக நூலகத்தில் உள்ள புத்தகங்கள் கரையான்களுக்கு இரையாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நூலகத்துக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்பட்ட அதிகாரிகள் நூலகத்தை முறையாக பராமரிக்கவும், புத்தகங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்