சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-07-21 17:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் அடியோடு பெயர்ந்து விழுந்தது. இன்னும் அப்படியே சுற்றுச்சுவர் சாய்ந்து கிடப்பதால் பள்ளிக்குள் விஷப்பூச்சிகள் மற்றும் கால்நடைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்