மதுபிரியர்களால் தொல்லை

Update: 2023-04-09 15:25 GMT

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையில் பாலத்தின் கீழே மதுபிாியா்கள் மது குடித்து விட்டு அங்கேயே பாட்டிலை உடைத்து போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் இந்த வழியாக விவசாய நிலத்துக்கு செல்லும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். பாலத்தின் கீழே அமர்ந்து மதுகுடிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்