வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-22 17:39 GMT
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி காமராஜ் வாய்க்கால் தூர்வாரப்படமலும், ஆக்கிரமிப்பின் பிடியிலும் உள்ளது. இதனால் தண்ணீா் செல்லாமல் தேங்கி கொசு அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே வாய்க்காலை தூர்வாருவதோடு, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்