மணல் கொள்ளை தடுக்கப்படுமா?

Update: 2023-03-19 17:53 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்துக்குட்பட்ட விருகாவூர் கிராம பகுதியில் இரவு நேரங்களில் டிப்பர் லாரிகள் மூலம் மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது. மேலும் அப்பகுதியில் லாாிகள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மணல் கொள்ளையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்