நாய்கள் தொல்லை

Update: 2023-03-19 17:53 GMT
கள்ளக்குறிச்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்