திருட்டு போகும் தலைக்கவசங்கள்

Update: 2023-03-19 14:31 GMT
திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சமீப காலமாக இருசக்கர வாகனங்களில் வைத்துவிட்டு செல்லும் தலைக்கவசங்களை மர்மநபர்கள் திருடிச்செல்கின்றனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்