நாய்கள் தொல்லை

Update: 2023-03-15 18:21 GMT
திருக்கோவிலூர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்