தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-15 17:07 GMT

கம்பம் பிரதான சாலைகளில் தினமும் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்