ஏரி மதகு உடைப்பு

Update: 2023-03-12 18:09 GMT
தியாகதுருகம் ஒன்றியம் வடதொரசலூர் கிராமத்தில் உள்ள ஏரி மதகை மீன் பிடிப்பதற்காக சிலர் உடைத்து விட்டனர். இதனால் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்