சேதமடைந்த புத்தர் சிலை

Update: 2023-03-12 18:09 GMT
கல்வராயன்மலை அடிவாரம் கோமுகி அணையில் உள்ள புத்தர் சிலை தகுந்த பராமரிப்பு இல்லாத காரணத்தால் சேதமடைந்து காணப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இங்குள்ள புத்தர் சிலை சேதமடைந்து காணப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே சேதமடைந்த புத்தர் சிலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்