கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-03-12 18:09 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேரில் உள்ள கிராம உதவியாளர் அலுவலகம் அருகே கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுவதால், கிராம உதவியாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்