நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-05 17:06 GMT
கல்வராயன்மலை ஒன்றியம் தும்பை ஊராட்சியில் உள்ள பயணிகள் நிழற்குடை பாழடைந்து கிடக்கிறது. கட்டிமும் பலத்த சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நிழற்குடையை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்