சமூக விரோதிகளின் கூடாரமான நிழற்குடை

Update: 2023-03-05 17:06 GMT
கல்வராயன்மலை அருகே பாச்சேரி ஊராட்சியில் உள்ள பயணிகள் நிழற்குடை பாழடைந்து காணப்படுகிறது. சேதமடைந்து கிடக்கும் இந்த நிழற்குடை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்