காய்ந்து போன செடிகள்

Update: 2023-02-26 19:25 GMT

புதுவை காமராஜர் மணிமண்டபத்தை சுற்றி அழகுப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட செடிகள் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படாததால் அவை காய்ந்து கிடக்கிறது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்