நாய்கள் தொல்லை

Update: 2023-02-22 15:07 GMT


தஞ்சை மாவட்டம் 1-வது வார்டு மாத்தூர்பட்டி தோப்பு பிள்ளையார் கோவில் தெருவில் ஏராளமான தெரு நாய்கள் இருக்கின்றன. நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செய்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை  

மேலும் செய்திகள்