ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-20 11:39 GMT


திருவாரூர் நகரில் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.. இதன் காரணமாக மக்கள் நெரிசலில் சிக்கி பரிதவித்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்