அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2023-01-29 13:18 GMT

ஊட்டி மற்றும் குன்னூர் நகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்