கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

Update: 2023-01-29 11:53 GMT

புதுக்கோட்டையிலிருந்து திருச்சி, சென்னை செல்லும் ரெயில் பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரும் ரெயிலில் பெட்டிகள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனது கூடுதல் பெட்டிகள் இணைத்து ரெயில்வே நிர்வாகம் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்