மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுநகரில் வீட்டு கழிவு நீர் வாய்க்காலில் கலக்கின்றது. மேலும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குத்தாலம்.