மயான பாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-01-25 12:56 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், தென்னம்பாடி கிராமம் கூத்தக்குடியில் உள்ள மயானத்திற்கு செல்லும் மயானப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் உயிரிழப்பவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மயானப்பாதையை மீட்டுத்தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்