ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-22 14:53 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகர் பைபாஸ் சாலையில் இருந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் செல்லும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்