தரைப்பாலத்தில் பள்ளம்

Update: 2023-01-11 11:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையில் செட்டிகுளம் தரைப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்