நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-08 13:16 GMT

ஊட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து காபி ஹவுஸ் செல்லும் சாலையோர நடைபாதையில் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் குழாய் பதித்து நீண்ட நாட்களாகியும் குழியை மூடாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. நடைபாதையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்