பூட்டிக்கிடக்கும் நூலகம்

Update: 2023-01-01 17:45 GMT
வடலூர் பார்வதிபுரம் கிளை நூலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகத்திற்கு வரும் மாணவர்கள், வாசகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் தி்ரும்பி சென்று வருகின்றனர். எனவே நூலகத்திற்கு புதிதாக ஊழியர்களை நியமனம் செய்யவும், அனைத்து நாட்களிலும் நூலகத்தை திறக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்