பொதுமக்கள் அவதி

Update: 2023-01-01 13:53 GMT

ஊட்டி பஸ் நிலையத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்களை நிறுத்துவதை சம்பந்தப்பட்்ட துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்