கால்நடைகளால் அவதி

Update: 2022-12-25 10:06 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி உழவர் சந்தைக்குள் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அங்கு வரும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிகின்றனர். சில நேரங்களில் கால்நடைகளில் தாக்குதலுக்கு ஆளாவதோடு அவை அசுத்தம் செய்து விடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்