நாய்கள் தொல்லை

Update: 2022-12-07 16:53 GMT
திருச்சி மாவட்டம், கல்லக்குடி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை நாய்கள் துரத்தி சென்று கடித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான ஆடுகள் இறந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்