தெருநாய்கள் தொல்லை

Update: 2022-12-07 16:47 GMT

சேலம் சின்னத்திருப்பதியில் உள்ள மகாலட்சுமி கார்டன் பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. சாலையில் வாகனத்தில் செல்வோரை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். மேலும் சிறுவர்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்