தரைமட்ட கிணறுக்கு மூடி அமைக்கப்படுமா?

Update: 2022-12-04 16:43 GMT

சங்கரன்கோவில் தாலுகா கலப்பாகுளம் பஞ்சாயத்து புளியம்பட்டி கீழ தெருவில் ஊர் பொதுகிணறு பல ஆண்டுகளாக பயன்பாடற்று குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. தரைமட்டமாக உள்ள இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. மேலும் இதன் அருகில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த கிணற்றுக்குள் கால்நடைகள் தவறி விழுகின்றன. எனவே ஆபத்தான கிணற்றின் சுற்றுச்சுவரை உயர்த்தி அமைத்து, இரும்பாலான மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்