ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படுமா?

Update: 2022-12-04 11:54 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா கோட்டூர் ஊராட்சி கோட்டூரில் உள்ள அரையான்கண்மை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்புள்ளது.எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்