மின்விபத்து அபாயம்

Update: 2022-11-30 16:48 GMT
தியாகதுருகம் அடுத்த பிரதியமங்கலம் அருகில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை முட்செடிகள் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, மின்விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்