கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-11-30 13:48 GMT

மதுரை கள்ளந்திரி கண்மாய் கருவேலமரங்கள் சூழ்ந்து ஆக்கிரமிப்புடன் காணப்படுகிறது. மேலும் சிலரால் குப்பைகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீர் கலக்கும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை தூர்வாரி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி