பகலிலும் ஒளிரும் மின்விளக்கு

Update: 2022-11-20 17:03 GMT

புதுவை சாரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்