கரடி அட்டகாசம்

Update: 2022-11-20 12:51 GMT

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் வனப்பகுதியில் இருந்து பஜார் பகுதிக்குள் சமீபகாலமாக கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கரடி நம்மை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதனால் வீடுகளை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். எனவே அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்