அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தப்படுமா?

Update: 2022-11-20 11:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, திருக்களம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். எனவே அரசு உயர்நிலைப்பள்ளியை  மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்