மதுபாராக மாறிய பயணிகள் நிழற்குடை

Update: 2022-11-13 16:40 GMT

மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பயணிகள் நிழற்குடை மதுபாராக மாறியுள்ளது. குடிமகன்கள் மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பஸ் ஏற வரும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்