சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாகனங்கள்

Update: 2022-11-13 13:02 GMT
அரியலூர் மாவட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சில வாகனங்கள் அதிக சத்தம் எழுப்பியும், அதிக புகை வெளியேற்றியும் இயக்கப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்